Sunday, 31 August 2014

Love

காயம் கண்ட இதயம்
காதல் கொண்டது
காதல் கொண்ட இதயம்
காயம் கண்டது
இதுவே காதல் சக்கரம

Tears

நீ  கசக்கி எரிந்தது
காகிதம் அல்ல 
காதல் கொண்ட இதயத்தின் கண்ணீர் வார்த்தைகள் 

Saturday, 30 August 2014

Love

மதங்கள் என்னும் மதம் கொண்டு ஆடும்
மனிதர்கள் மத்தியில் 
மனம் கொண்ட காதலால்
மதிகேட்டு போனேன் 

Thursday, 28 August 2014

White rose

சாலை  ஓரம் பூக்கள் 
வீதி எங்கும் தூர 
பூக்கள் மீது பெண்ணாய்
ஒரு வெள்ளை ரோஜா நடக்க 
கண்ணில் கண்ட காட்சி 
என் உள்ளம் தன்னை தூண்ட 
காதல்  என்னும் கீதம் 
என் உள்ளமதில் உதித்தது
உன் மேல் பெண்ணே 

Saturday, 23 August 2014

Love

ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு 
ஒவ்வரு மலரிலும்  ஒரு விதை உண்டு 
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு  

என்பது போல் 

ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது 
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது 
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது 

Friday, 22 August 2014

முத்து

இரண்டு சாக்கடை இணைந்து
உருவான முத்து என்பதால்
சாக்கடையில் எறியப்பட்டேன்
பெறுமதி இல்லாமல

Sunday, 17 August 2014

நின்னை சரணடைந்தேன

நின்னை சரணடைந்தேன்
உன் பேச்சிலே
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்
உன் விழியின் ஈர்ப்பிலே
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் விரல்பிடித்து நடக்க
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் இதழ் முத்தத்தில்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் கம்பீர ஆண்மையில்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன் பிரிவை விரும்பாமல்
நின்னை சரணடைந்தேன்..

நின்னை சரணடைந்தேன்..
உன்னில் நானாய்
நின்னை சரணடைந்தேன

Ninaivu

இரவெல்லாம்
உன்னை எண்ணி விழித்திருப்பதால்
இரவெல்லாம்
கடந்து போகிறது இனிதே..
நான் மட்டும் கரைந்து போகிறேன் உன்
நினைவால்..

Pirivu

சகலமும் நீயான
பிறகும்...
சகித்து கொள்கிறேன்
பிரிவை

Saturday, 16 August 2014

Naan nee naam

நானாக  தனித்திருந்தேன்
நீயாக காதல் வந்தது 
இன்று 
நாமாக நம்மை திருமணம் மாற்றி தந்தது 

Nee indri

Thavaru

Pattathaari

படித்து முடித்து பகல் க னவு கண்டேன் ,
படிப்புக்கு வேலை
திறமைக்கு சம்மானம்
என் தந்தைக்கு ஒரு உறுதுணை
தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை
தம்பிக்கு தகுந்த படிப்பு
தாய்க்கு மன நிறைவு
என்று கனவுகள் பல கண்டேன்
இன்று கனவெல்லாம்
கலைந்துபோனது
இந்த பிணம் தின்னும் மனிதர்கள்
முன்னிலையில்
இது படித்தவர் வாழும் உலகம்
அல்ல
பணம் படைத்தவர் வாழும் உலகம

Sad