காயம் கண்ட இதயம்
காதல் கொண்டது
காதல் கொண்ட இதயம்
காயம் கண்டது
இதுவே காதல் சக்கரம
Sunday, 31 August 2014
Saturday, 30 August 2014
Thursday, 28 August 2014
White rose
சாலை ஓரம் பூக்கள்
வீதி எங்கும் தூர
பூக்கள் மீது பெண்ணாய்
ஒரு வெள்ளை ரோஜா நடக்க
கண்ணில் கண்ட காட்சி
என் உள்ளம் தன்னை தூண்ட
காதல் என்னும் கீதம்
என் உள்ளமதில் உதித்தது
உன் மேல் பெண்ணே
Saturday, 23 August 2014
Love
ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு
ஒவ்வரு மலரிலும் ஒரு விதை உண்டு
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு
என்பது போல்
ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது
Friday, 22 August 2014
Sunday, 17 August 2014
நின்னை சரணடைந்தேன
நின்னை சரணடைந்தேன்
உன் பேச்சிலே
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்
உன் விழியின் ஈர்ப்பிலே
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் விரல்பிடித்து நடக்க
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் இதழ் முத்தத்தில்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் கம்பீர ஆண்மையில்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் பிரிவை விரும்பாமல்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன்னில் நானாய்
நின்னை சரணடைந்தேன
Ninaivu
இரவெல்லாம்
உன்னை எண்ணி விழித்திருப்பதால்
இரவெல்லாம்
கடந்து போகிறது இனிதே..
நான் மட்டும் கரைந்து போகிறேன் உன்
நினைவால்..
Saturday, 16 August 2014
Pattathaari
படித்து முடித்து பகல் க னவு கண்டேன் ,
படிப்புக்கு வேலை
திறமைக்கு சம்மானம்
என் தந்தைக்கு ஒரு உறுதுணை
தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை
தம்பிக்கு தகுந்த படிப்பு
தாய்க்கு மன நிறைவு
என்று கனவுகள் பல கண்டேன்
இன்று கனவெல்லாம்
கலைந்துபோனது
இந்த பிணம் தின்னும் மனிதர்கள்
முன்னிலையில்
இது படித்தவர் வாழும் உலகம்
அல்ல
பணம் படைத்தவர் வாழும் உலகம