Sunday, 17 August 2014

Ninaivu

இரவெல்லாம்
உன்னை எண்ணி விழித்திருப்பதால்
இரவெல்லாம்
கடந்து போகிறது இனிதே..
நான் மட்டும் கரைந்து போகிறேன் உன்
நினைவால்..

No comments:

Post a Comment