Saturday, 16 August 2014

Pattathaari

படித்து முடித்து பகல் க னவு கண்டேன் ,
படிப்புக்கு வேலை
திறமைக்கு சம்மானம்
என் தந்தைக்கு ஒரு உறுதுணை
தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை
தம்பிக்கு தகுந்த படிப்பு
தாய்க்கு மன நிறைவு
என்று கனவுகள் பல கண்டேன்
இன்று கனவெல்லாம்
கலைந்துபோனது
இந்த பிணம் தின்னும் மனிதர்கள்
முன்னிலையில்
இது படித்தவர் வாழும் உலகம்
அல்ல
பணம் படைத்தவர் வாழும் உலகம

No comments:

Post a Comment