Saturday, 23 August 2014

Love

ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு 
ஒவ்வரு மலரிலும்  ஒரு விதை உண்டு 
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு  

என்பது போல் 

ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது 
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது 
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது 

No comments:

Post a Comment