ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு
ஒவ்வரு மலரிலும் ஒரு விதை உண்டு
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு
என்பது போல்
ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது
No comments:
Post a Comment