சோலை பசுங்கிளியே காலை கதிரொளியே கதிரின் விட்ச்சினிலே உன்னில் காதல் வசம் இழந்தேன் பொன்னில் செய்த உடலோ அன்றி பூவில் செய்த இதழோ கண்ணில் காந்த அலையோ அன்றி காதல் செய்யும் வினையோ என்னை இழுக்குதடி உன்னில் காதல் விதைகுதடி
No comments:
Post a Comment