Friday, 3 October 2014

உன்னில் காதல் விதைகுதட

சோலை பசுங்கிளியே
காலை கதிரொளியே
கதிரின் விட்ச்சினிலே
உன்னில் காதல் வசம் இழந்தேன்
பொன்னில் செய்த
உடலோ
அன்றி
பூவில் செய்த இதழோ
கண்ணில் காந்த அலையோ
அன்றி
காதல் செய்யும் வினையோ
என்னை இழுக்குதடி
உன்னில் காதல் விதைகுதடி

No comments:

Post a Comment