திசைகள் எட்டு பார்கிறேன்
எட்டு திசையிலும் நீ இல்லையென்று தெரிந்தும்
விழிகள் இரண்டும் நனைந்து நின்றேன்
விழி துடைக்க உன் விரல் இல்லையென்று தெரிந்தும்
கதறி அழுது கண்ணிற் விட்டேன்
கதறிய போதும் காயம் ஆராதுஎன்று தெரிந்தும்
விடியலோடு விழித்திருந்தேன்
விடிந்தாலும் நீ வரமாட்டாய் என்று தெரிந்தும்
No comments:
Post a Comment