முகம் தெரிய முகநூலில் முகம் அறியா பெண்ணாக சினேஹம் கொண்டவளே
உன் அகம் தனை கண்டு உன்னில் அன்பு கொண்ட நெஞ்சங்கள் பல
கண்ணிர் வந்தால்
கைக்குட்டையாய் மாறி இமை துடைத்தாய்
சோகம் என்றால்
சுகமாக மாற்ற வழிகள் சொன்னாய்
கஷ்டம் என்றால்
தூர இருந்தே துணையும் செய்தாய்
நெடுநாள் பழகிய நெருக்கம் தந்தாய்
தோழன் என்றால் தோள்கள் தந்தாய்
தங்கை என்றால் தாயாக மாறினாய்
சகோதரி என்றால் சகலமும் ஆனாய்
இன்று
நீ
இன்றி எங்களை தவிக்க செய்தாய்
பூக்களின் வாழ்க்கை ஒரு தினம் தான்
எங்கள் தோட்டத்தில் நீயும் ஒரு மலர் தான்
மனம் வீசி சென்றாய் சில தினம் தான்
ஆனால்
நாம் மறக்காமல் இருப்போம் அனுதினம் தான்
சினேஹா
Wednesday, 24 September 2014
Sneha miss u
Monday, 22 September 2014
Saturday, 20 September 2014
காதலா
மீசை கொண்ட
ஆசை உன் முகம்
காதல் கொண்ட
விழிகள் கெஞ்சிட
உன்னை கண்டேன்
என்னுள் காதல் பொங்கிட
காதலா
உன் மேல் காதலா
Thursday, 18 September 2014
Tuesday, 16 September 2014
Sunday, 14 September 2014
Unnil
சகியே சகியே உன்னில் சங்கமித்தேன்
உயிரே உன்னில் உருகிநின்றேன்
நிலவே உன்னில் நிலைகொண்டேன்
நினைவே உன்னில் வாழ்ந்திருப்பேன்
நிஜமாய் உன்னில் நிலைத்திருப்பேன்
Saturday, 13 September 2014
Thursday, 11 September 2014
நினைவாக
உறக்கம் இன்றி ஒவ்வரு இரவும்
உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது
உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று
ஆனால்
என் உள்ளத்துக்கு தெரியவில்லை
அது உன் நினைவாக
என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது
Wednesday, 10 September 2014
Monday, 8 September 2014
காதல் செய்
நிழலாக உன்னை தொடர்ந்து
நினைவாலே உன்னை மணந்து
கனவாலே உன்னோடு வாழும்
இந்த வாழ்க்கை
நிஜமாக மாற
காதல் செய்
அன்பே
காதல் செய்
Sunday, 7 September 2014
Thunai
நான் இன்றி நீ சிரிப்பாய்
என்று தெரிந்த பின்னும்
நீ அழுதால் என் துணை வேணும்
என்று என்னும் என் உள்ளம்
தூரத்தில் இருந்து
துணை நிற்கிறது
துயர் வரும்போது
உன்னை தழுவிக்கொள்ள
Wednesday, 3 September 2014
Unnalae
கூத காத்து
கொட்டும் பனி
வெட்டவெளி
மொட்டை மாடி
ஒற்றை நிலா
மொத்தம் இருந்தும்
சித்தம் சுகப்படவில்லை
உன்னாலே
Tuesday, 2 September 2014
Ne indri naan illai
நீ இன்றி நான் இல்லை
உன்
நினைவின்றி பொழுதில்லை
பசி தூக்கம் காணவில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
நிலவோடு உன் நினைவுன்று
தென்றல் என்னை தீண்டிய
போதும்
சுகமாக ஏதும் இல்லை
கண்ணா