சகியே சகியே உன்னில் சங்கமித்தேன்
உயிரே உன்னில் உருகிநின்றேன்
நிலவே உன்னில் நிலைகொண்டேன்
நினைவே உன்னில் வாழ்ந்திருப்பேன்
நிஜமாய் உன்னில் நிலைத்திருப்பேன்
No comments:
Post a Comment