Thursday, 11 September 2014

நினைவாக

உறக்கம் இன்றி ஒவ்வரு  இரவும் 

உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது

உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று 

ஆனால்

என் உள்ளத்துக்கு தெரியவில்லை 

அது உன் நினைவாக

என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது 

No comments:

Post a Comment