உறக்கம் இன்றி ஒவ்வரு இரவும்
உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது
உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று
ஆனால்
என் உள்ளத்துக்கு தெரியவில்லை
அது உன் நினைவாக
என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது
No comments:
Post a Comment