Sunday, 7 September 2014

Thunai

நான் இன்றி நீ சிரிப்பாய் 
என்று தெரிந்த பின்னும் 
நீ அழுதால் என் துணை வேணும் 
என்று என்னும் என் உள்ளம் 
தூரத்தில் இருந்து 
துணை நிற்கிறது 
துயர் வரும்போது 
உன்னை தழுவிக்கொள்ள 

No comments:

Post a Comment