நான் இன்றி நீ சிரிப்பாய் என்று தெரிந்த பின்னும் நீ அழுதால் என் துணை வேணும் என்று என்னும் என் உள்ளம் தூரத்தில் இருந்து துணை நிற்கிறது துயர் வரும்போது உன்னை தழுவிக்கொள்ள
No comments:
Post a Comment