Thursday, 20 November 2014
Saturday, 25 October 2014
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னில் உயிர் வாழ்ந்திட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் மீசை குற்றி முத்தம் பெற
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
நித்தம் உன் மார் சாய்ந்து உறங்கிட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் முகம் பார்த்து துயில் களையும்
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன் உறக்கத்தில் உன்னை ரசிக்கும்
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
என்னுள் உன் உயிரை சுமந்திட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
நான் சுமந்த உயிரும் உன் உருவாய் மாறிட
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
அனுதினமும் உன்னை ரசித்திடவே
வரம் ஒன்று வேண்டும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னை ரசித்திகொண்டே நான் இறந்திடவே
ஒரு வரம் வேண்டும்
Thursday, 9 October 2014
கோலை இதயம்
உன்னை மன்னிக்க தெரிந்த எனக்கு
நீ தந்த வலியை மறக்க தெரியவில்லை
நித்தம் வலியை சுமந்து
உன்னை விரும்பும்
கோலை இதயம் இது
உன்னை இழக்க பயந்து
தன்னை இழக்கிறது
Saturday, 4 October 2014
தெரு விளக்கி
தெரு விளக்கின் மடியில்
விழித்து படித்தேன்
தெரியாத நாளைக்காக
விளக்கின் ஒளியில்
விழித்து சொப்பனம் கண்டேன்
எதிர்கால ஒளியிட்காக
Friday, 3 October 2014
உன்னில் காதல் விதைகுதட
சோலை பசுங்கிளியே
காலை கதிரொளியே
கதிரின் விட்ச்சினிலே
உன்னில் காதல் வசம் இழந்தேன்
பொன்னில் செய்த
உடலோ
அன்றி
பூவில் செய்த இதழோ
கண்ணில் காந்த அலையோ
அன்றி
காதல் செய்யும் வினையோ
என்னை இழுக்குதடி
உன்னில் காதல் விதைகுதடி
உன்னை சேர துடிக்கிறது
என்னை தீண்டும் தென்றலே
என்னவன் காதில்
சொல்லி விடு
அவன் தேகம் தீண்டும் தென்றல்
என் இதயம் சொல்லும்
காதலை சுமந்து
உன்னை சேர துடிக்கிறது என்று
உன் சந்தோஷத்திற்காக
ஒவ்வரு முறையும்
நீ ஏமாற்றுகிறாய்
என்று தெரிந்தும்
ஏமாந்து போகிறேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
நம் காதல் கானல் நீர்
என்று தெரிந்தும்
ஏமாந்து போகிறேன்
உன் சந்தோஷத்திற்காக
I இல்லையென்று தெரிந்தும்
திசைகள் எட்டு பார்கிறேன்
எட்டு திசையிலும் நீ இல்லையென்று தெரிந்தும்
விழிகள் இரண்டும் நனைந்து நின்றேன்
விழி துடைக்க உன் விரல் இல்லையென்று தெரிந்தும்
கதறி அழுது கண்ணிற் விட்டேன்
கதறிய போதும் காயம் ஆராதுஎன்று தெரிந்தும்
விடியலோடு விழித்திருந்தேன்
விடிந்தாலும் நீ வரமாட்டாய் என்று தெரிந்தும்
Wednesday, 24 September 2014
Sneha miss u
முகம் தெரிய முகநூலில் முகம் அறியா பெண்ணாக சினேஹம் கொண்டவளே
உன் அகம் தனை கண்டு உன்னில் அன்பு கொண்ட நெஞ்சங்கள் பல
கண்ணிர் வந்தால்
கைக்குட்டையாய் மாறி இமை துடைத்தாய்
சோகம் என்றால்
சுகமாக மாற்ற வழிகள் சொன்னாய்
கஷ்டம் என்றால்
தூர இருந்தே துணையும் செய்தாய்
நெடுநாள் பழகிய நெருக்கம் தந்தாய்
தோழன் என்றால் தோள்கள் தந்தாய்
தங்கை என்றால் தாயாக மாறினாய்
சகோதரி என்றால் சகலமும் ஆனாய்
இன்று
நீ
இன்றி எங்களை தவிக்க செய்தாய்
பூக்களின் வாழ்க்கை ஒரு தினம் தான்
எங்கள் தோட்டத்தில் நீயும் ஒரு மலர் தான்
மனம் வீசி சென்றாய் சில தினம் தான்
ஆனால்
நாம் மறக்காமல் இருப்போம் அனுதினம் தான்
சினேஹா
Monday, 22 September 2014
Saturday, 20 September 2014
காதலா
மீசை கொண்ட
ஆசை உன் முகம்
காதல் கொண்ட
விழிகள் கெஞ்சிட
உன்னை கண்டேன்
என்னுள் காதல் பொங்கிட
காதலா
உன் மேல் காதலா
Thursday, 18 September 2014
Tuesday, 16 September 2014
Sunday, 14 September 2014
Unnil
சகியே சகியே உன்னில் சங்கமித்தேன்
உயிரே உன்னில் உருகிநின்றேன்
நிலவே உன்னில் நிலைகொண்டேன்
நினைவே உன்னில் வாழ்ந்திருப்பேன்
நிஜமாய் உன்னில் நிலைத்திருப்பேன்
Saturday, 13 September 2014
Thursday, 11 September 2014
நினைவாக
உறக்கம் இன்றி ஒவ்வரு இரவும்
உன்னை நினைக்கும் எனக்கு தெரிகிறது
உன் கடந்த காலத்தில் கூட நான் இல்லை என்று
ஆனால்
என் உள்ளத்துக்கு தெரியவில்லை
அது உன் நினைவாக
என் நிகழ்காலத்தை ரணமாகுகிறது
Wednesday, 10 September 2014
Monday, 8 September 2014
காதல் செய்
நிழலாக உன்னை தொடர்ந்து
நினைவாலே உன்னை மணந்து
கனவாலே உன்னோடு வாழும்
இந்த வாழ்க்கை
நிஜமாக மாற
காதல் செய்
அன்பே
காதல் செய்
Sunday, 7 September 2014
Thunai
நான் இன்றி நீ சிரிப்பாய்
என்று தெரிந்த பின்னும்
நீ அழுதால் என் துணை வேணும்
என்று என்னும் என் உள்ளம்
தூரத்தில் இருந்து
துணை நிற்கிறது
துயர் வரும்போது
உன்னை தழுவிக்கொள்ள
Wednesday, 3 September 2014
Unnalae
கூத காத்து
கொட்டும் பனி
வெட்டவெளி
மொட்டை மாடி
ஒற்றை நிலா
மொத்தம் இருந்தும்
சித்தம் சுகப்படவில்லை
உன்னாலே
Tuesday, 2 September 2014
Ne indri naan illai
நீ இன்றி நான் இல்லை
உன்
நினைவின்றி பொழுதில்லை
பசி தூக்கம் காணவில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
நிலவோடு உன் நினைவுன்று
தென்றல் என்னை தீண்டிய
போதும்
சுகமாக ஏதும் இல்லை
கண்ணா
Saturday, 30 August 2014
Thursday, 28 August 2014
White rose
சாலை ஓரம் பூக்கள்
வீதி எங்கும் தூர
பூக்கள் மீது பெண்ணாய்
ஒரு வெள்ளை ரோஜா நடக்க
கண்ணில் கண்ட காட்சி
என் உள்ளம் தன்னை தூண்ட
காதல் என்னும் கீதம்
என் உள்ளமதில் உதித்தது
உன் மேல் பெண்ணே
Saturday, 23 August 2014
Love
ஒவ்வரு மரத்திலும் ஒரு மலர் உண்டு
ஒவ்வரு மலரிலும் ஒரு விதை உண்டு
ஒவ்வரு விதைக்குள்ளும் ஒரு மரம் உண்டு
என்பது போல்
ஒவ்வரு காதலிலும் ஒரு கஷ்டம் உள்ளது
ஒவ்வரு கஷ்டத்திலும் ஒரு கண்ணீர் உள்ளது
ஒவ்வரு கண்ணீரிலும் இரு கண்கள் உள்ளது
ஒவ்வரு கண்களிலும் ஒரு காதல் உள்ளது
Friday, 22 August 2014
Sunday, 17 August 2014
நின்னை சரணடைந்தேன
நின்னை சரணடைந்தேன்
உன் பேச்சிலே
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்
உன் விழியின் ஈர்ப்பிலே
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் விரல்பிடித்து நடக்க
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் இதழ் முத்தத்தில்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் கம்பீர ஆண்மையில்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன் பிரிவை விரும்பாமல்
நின்னை சரணடைந்தேன்..
நின்னை சரணடைந்தேன்..
உன்னில் நானாய்
நின்னை சரணடைந்தேன
Ninaivu
இரவெல்லாம்
உன்னை எண்ணி விழித்திருப்பதால்
இரவெல்லாம்
கடந்து போகிறது இனிதே..
நான் மட்டும் கரைந்து போகிறேன் உன்
நினைவால்..
Saturday, 16 August 2014
Pattathaari
படித்து முடித்து பகல் க னவு கண்டேன் ,
படிப்புக்கு வேலை
திறமைக்கு சம்மானம்
என் தந்தைக்கு ஒரு உறுதுணை
தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை
தம்பிக்கு தகுந்த படிப்பு
தாய்க்கு மன நிறைவு
என்று கனவுகள் பல கண்டேன்
இன்று கனவெல்லாம்
கலைந்துபோனது
இந்த பிணம் தின்னும் மனிதர்கள்
முன்னிலையில்
இது படித்தவர் வாழும் உலகம்
அல்ல
பணம் படைத்தவர் வாழும் உலகம